|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: பசும்பொன்னில் வைகோ சீமானுடன் சேர்ந்து
பேட்டியளித்தபோது, அவரைச்
"செந்தமிழர் சீமான்" என்று வாழ்த்தி முழக்கம் செய்திருக்கிறாரே?
|
|
|
2. கேள்வி: தமிழகத்தின் சாலைகள் மழையில் மிகவும்
சேதமடைந்துள்ளன. மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை,
உள்ளாட்சி கவுன்சிலர், பகுதி இன்ஜினியர்
என்று யாருமே ரோடு காண்டிராக்டர்களைக் கூப்பிட்டு "என்னய்யா ரோடு
போட்டிருக்கீங்க?" என்று கேட்க முடியாதா?
|
|
|
3. கேள்வி: "தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி என்மீது காட்டுகின்ற அன்பை நான்
வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று முதல்வர் மு. க. ஸ்டாலின்
நெகிழ்ந்து பேசுகிறாரே?
|
|
|
4. கேள்வி: காங்கிரஸ்
எம்.பி ஜோதிமணி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார்: "2014 லோக்சபா தேர்தலில் பாஜக பெற்ற
வெற்றி உண்மை. ஆனால் 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் பாஜக
முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது." என்ன அர்த்தம்? |
|
|
5. கேள்வி: குறைந்த
சொற்களில் பதில் சொல்லவும். பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்
காந்தியும் எதில் அதிகம் வேறுபட்டவர்கள்?
|
|
|
பகுதி 9 // 31.10.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment