|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: சீமான் பேசுகிறார்: "விஜயகாந்தின் தேமுதிக, தேர்தலில் தனியாக நின்று 10.5 சதவிகிதம்
வாக்குகள் பெற்றது. ஆனால் அவர் கூட்டணி வைத்தபின் அவரது வாக்கு வங்கி சரிந்தது.
நான் விஜயகாந்த் மாதிரி கூட்டணி வைக்கும் தவறைச் செய்ய மாட்டேன்." இது
சரியான அரசியல் வியூகமா?
|
|
|
2. கேள்வி: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினரை விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னது பித்தலாட்டம்
என்கிறாரே வைகோ?
|
|
|
3. கேள்வி: வளர்ந்த
நாடுகள் போல் இந்தியாவுக்கு ராக்கெட் விடத் தெரிகிறது. அங்குள்ள மாதிரி ஏன் நமது
ஜனநாயகம் மக்களுக்குப் பயன்கள் தரவில்லை?
|
|
|
4. கேள்வி: பிரதமர்
மோடியை இனிய மனிதர், உயர்ந்த மனிதர் என்று
அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போதெல்லாம் சொல்கிறார், ஆனால்
டிரம்பைப் பற்றி மோடி அப்படிப் பேசுவதில்லையே? |
|
|
5. கேள்வி: 'நாயகன்' சினிமாவின்
மறுவெளியீட்டுக்குத் தடை கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி,
"நாயகன் படத்தை நான் 15 முறைக்கு மேல்
பார்த்திருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு பிரேம் வாரியாக நான் இப்போது சொல்ல
முடியும்" என்று கருத்து சொல்ல, தடை வழங்கக் கூடாது
என்று வாதிட்ட வக்கீலும் "நான் இந்தப் படத்தை 50 முறைக்கு
மேல் பார்த்திருக்கிறேன்" என்று கோர்ட்டில் தெரிவித்திருக்கிறாரே?
|
|
|
பகுதி 12 // 08.11.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment