|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: அதிமுக-வின் தலைவர் எடப்பாடி
பழனிசாமியின் விருப்பம் கருதியும், தமிழக பாஜக-வின் தலைவராக அண்ணாமலையின் பதவி நீடிக்கப் படவில்லை.
பழனிசாமி இறுதியில் வென்றுவிட்டார் என்றாகுமா? இன்னொன்று. அண்ணாமலை
மாநிலத் தலைவர் பதவியில் இல்லை என்றாலும் தமிழக பாஜக-வில் மற்றும் பாஜக
ஆதரவாளர்கள் இடையே இன்றும் அவர் மதிப்பு உயர்ந்தே இருக்கிறது. அதிமுக-வின்
தலைவர் மாற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியில் இன்று இல்லை என்றால், அவருக்கு அதிமுக-வில் மற்றும் அதிமுக ஆதரவாளர்களிடையே என்ன மதிப்பு
இருக்கும்? மற்றதெல்லாம் தற்காலிகம். |
|
|
2. கேள்வி: தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டில்
மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை, த.வெ.க தலைவர் விஜய் எதிர்க்கிறார்.
ஆளும் கட்சியான திமுக-வும் அதை எதிர்க்கிறது. அந்தத் திமுக-வை விஜய் எப்போதும்
எதிர்க்கிறார். ஒன்றும் புரியவில்லையே!
|
|
|
3. கேள்வி: "இந்தியாவும் பாகிஸ்தானும் போர் புரிந்தால் நான் அந்த நாடுகளின்
பொருட்களுக்கு இறக்குமதி வரியை மிகவும் உயர்த்துவேன் என்று சொன்னேன். அதனால்
பிரதமர் மோடி இந்தியா போருக்குப் போகாது என்று என்னிடம் போனில்
தெரிவித்தார்" என்று டிரம்ப் இப்போது சொல்கிறாரே? முன்பும்
இதுபோல் அடிக்கடி பேசி இருக்கிறாரே? |
|
|
4. கேள்வி: ஜனாதிபதி
மற்றும் கவர்னர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசியல் சட்டத்தில் கால
அவகாசம் இல்லை, அதைக் கோர்ட் நிர்ணயிக்க
முடியாது என்று உச்சநீதி மன்றம் ஜனாதிபதியின் கேள்விக்கு விடை அளித்திருக்கிறதே?
|
|
|
5. கேள்வி: அமெரிக்காவில்
டிரைவரே இல்லாத கார், டிரைவர் இருப்பது மாதிரி
ஓடுகிறதாமே?
|
|
|
பகுதி 17 // 22.11.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment