|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: போதைப்
பொருட்கள் விற்பனைக்கு எதிராக சமத்துவ நடைப் பயணத்தைத் தொடங்கப் போகிறார் வைகோ.
அதன் துவக்க நிகழ்ச்சிக்கு வருமாறு அவர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து
முதல்வர் ஸ்டாலினை அழைத்திருக்கிறாரே?
|
|
|
2. கேள்வி: தமிழக
வெற்றிக் கழகத் தலைவர் விஜய், "திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி" என்று பேசி
இருக்கிறார். சரியா?
|
|
|
3. கேள்வி: ஓட்டுத்
திருட்டை எதிர்ப்பதாக டில்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி போராட்டம்
நடத்திய போது பேசிய ராகுல் காந்தி,
"உண்மை மற்றும் சத்தியத்தின் பக்கம் நின்று மத்தியில் ஆளும்
பாஜக-ஆர்.எஸ்.எஸ் அரசை அகற்றுவோம்" என்று பேசியிருக்கிறார். எப்படி அதைச்
செய்வார்?
|
|
|
4. கேள்வி: "கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும்
ஒப்பந்தம். மதச் சார்பின்மை கொள்கையே எங்களுக்கு நிலையானது" என்று அதிமுக
பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?
|
|
|
5. கேள்வி: குரங்கிலிருந்து
மனிதனை உருவாக்கிய இயற்கை, ஏன் பல குரங்குகளை இன்னும் அப்படியே வைத்திருக்கிறது?
|
|
|
பகுதி 27 // 19.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment