|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக
மாறுமா? அவர் நல்ல அரசியல் தலைவராக
வருவாரா?
இருக்கின்ற தலைவர்களில் இருந்துதான் மக்கள் ஆட்சியாளர்களைத்
தேர்வு செய்ய முடியும். இருக்கிற மக்களின் ஒட்டுகளைப் பெற்றுத் தான் ஒரு அரசியல்
கட்சி தேர்தலில் ஜெயிக்க முடியும். ஒரு தரப்பு மற்ற தரப்பைக் குற்றம் சொல்வது
மட்டும் பயன் தராது. ஒரு தரப்பின் குறைகளை இன்னொரு தரப்பு ஓட்டுகள் மூலமாகவும், தலைமைப்
பண்புகள் மூலமாகவும், சரி செய்ய வேண்டும். அப்படித்தான்
ஜனநாயகம் பிழைக்கலாம், தழைக்கலாம். |
|
2. கேள்வி: திமுக
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை
எப்படிச் செயல்படுத்துகிறது?
|
|
3. கேள்வி: ப.
சிதம்பரம் புத்திசாலி வக்கீலா, புத்திசாலி அரசியல்வாதியா?
|
|
4. கேள்வி: முன்பு
சந்திரபாபு நாயுடு மோடியைத் தீவிரமாக எதிர்த்தவர். இன்று அவர் கட்சி பாஜகவுடன்
சேர்ந்து ஆந்திராவில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. அதைப் போல் திமுக-வும்
பாஜக-வும் நெருங்கி வந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி செய்ய முடியுமா? |
|
5. கேள்வி: "கல்லைக் கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன், தன்னை
மனிதனாக நினைக்க மறந்து விட்டான்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லி
இருக்கிறாரே?
|
|
பகுதி 6 // 24.10.2025 |
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment