|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: த.வெ.க-வின்
"கொள்கை எதிரி, பாஜக. அரசியல் எதிரி,
திமுக" என்று விஜய் அடிக்கடி சொல்கிறார். இரண்டிற்கும் என்ன
வேறுபாடு?
பதினோரு ஆண்டுகளாக
பாஜக நேர் வழியில் மத்திய அரசைச் சிறப்பாக வழி நடத்துகிறது. தமிழகத்திலும்
படிப்படியாக வளர்கிறது. அத்தகைய பாஜக-வை எதிர்ப்பதென்றால், மக்கள் நம்புகிற வகையில் என்ன சொல்லி எதிர்ப்பது என்று விஜய்க்குப்
புரியவில்லை. ஆகையால் 'கொள்கை எதிரி' என்று யாருக்கும் புரியாத ஒரு பெயரை பாஜக-வுக்கு அளித்து அவர் திருப்தி
அடைகிறார். |
|
|
2. கேள்வி: எடப்பாடி பழனிசாமியால்
அதிமுக-விலிருந்து நீக்கப் பட்ட செங்கோட்டையன்,
த.வெ.க-வில் சேர்ந்திருக்கிறார். இதன் விளைவு என்னவாக இருக்கும்?
த.வெ.க-வில் சேர்ந்த
செங்கோட்டையன், அரசியல்
ரீதியாக விஜய் என்ன பேசினாலும், என்ன முடிவெடுத்தாலும்,
அதை ஏற்று அமைதியாக இருக்கவேண்டும். அதில் அவருக்குப் பிரச்சனை
இருக்காது. இப்போதைக்கு விஜய் கட்சியில் செங்கோட்டையனும் பாதுகாப்பாக உணரலாம். |
|
|
3. கேள்வி: த.வெ.க-வில்
இணைந்த பிறகு பேட்டியளித்த செங்கோட்டையன்,
"திமுக, அதிமுக என்பது வேறு வேறு அல்ல.
இரண்டு கட்சியினரும் ஒன்றாக இணைந்து பயணம் செய்கின்றனர்" என்று சொல்லி
இருக்கிறாரே?
|
|
|
4. கேள்வி: உதயநிதியின்
48-வயது பிறந்த நாளன்று
அவரை வாழ்த்திய ஸ்டாலின் "நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும்
பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி
அடைகிறேன்!" என்று சொல்லி இருக்கிறார். ஸ்டாலினையும் உதயநிதியையும் நீங்கள்
எப்படிப் பார்க்கிறீர்கள்?
|
|
|
5. கேள்வி: சமஸ்கிருதத்தைச்
'செத்த மொழி' என்று குறிப்பிட்டுப் பேசி இருக்கிறாரே துணை முதல்வர் உதயநிதி?
|
|
|
பகுதி 19 // 28.11.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment