|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: "பள்ளி மாணவர்களின் அப்பாக்கள் டாஸ்மாக்கே கதி என்று கிடக்கிறார்கள்.
அந்த அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி முன்னேற்றுவார்கள்?" என்று துணை முதல்வர் உதயநிதியின் முன்பாக சிவகங்கை மாணவி யோகேஸ்வரி
மேடையில் பேசி இருக்கிறாரே?
|
|
|
2. கேள்வி: தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர் பதவிக்குத் தேர்வு எழுதியவர்களில் 85,000
பேர் தாய்மொழியான தமிழில் - 10ம்
வகுப்பு நிலைத் தமிழில் - நாற்பது சதவிகித மார்க் கூட வாங்க முடியாமல் பெயில்
ஆகி உள்ளனரே?
|
|
|
3. கேள்வி: பாமக
தலைவர் டாக்டர் ராமதாஸ் பொது மேடையிலிருந்து,
"நான் வயிறு எறிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம்
முடிந்துவிட்டது" என்று அவர் மகன் அன்புமணிக்குச் சொல்லி இருக்கிறாரே?
|
|
|
4. கேள்வி: "தமிழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து ஒன்றிய பாஜக அரசு பொறாமைப்
படுகிறது" என்று, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக
எம்.பி-க்கள் கூட்டத் தீர்மானத்தில் சொல்லப் பட்டிருக்கிறதே? உண்மையில், உலகத் தலைவர்களே தமிழகத்தின் வளர்ச்சியைப்
பார்த்து பொறாமைப் படுகிறார்கள். மத்திய அரசை வழி நடத்தும் மோடியும் அவர்கள்
மாதிரி தமிழக வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்வதால், உலகத்
தலைவர்கள் பலரும் மோடியின் பொறாமையில் இயற்கையாக ஒன்றுபடுகிறார்கள். அதனால்தான்
அவர்கள் அவ்வப்போது மோடியை வாயாறப் பாராட்டி, தமிழக
வளர்ச்சியின் மீதான தங்கள் பொறாமையை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். நாம்தான்
அதைப் புரிந்துகொள்ள வேண்டும். |
|
|
5. கேள்வி: தமிழக
கவர்னர் ரவியை, பயங்கரவாதி என்று
வர்ணித்திருக்கிறாரே சபாநாயகர் அப்பாவு?
|
|
|
பகுதி 20 // 30.11.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment