|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: பகுத்தறிவு, பட்டறிவு - சிறு குறிப்பு தரவும்.
|
|
|
2. கேள்வி: திமுக-வின் தலைவர்கள், தமிழகத்தில் வேலை செய்யும் எண்ணற்ற
பீஹார் மக்களை இழித்துப் பேசி இருக்கிறார்கள். பீஹாரில் தேர்தல் பிரசாரம் செய்த
பிரதமர் மோடி, அந்த ஊர் மக்களிடம் திமுக-வின் அநாகரிகப்
பேச்சை அம்பலப் படுத்தினார். உடனே தமிழக முதல்வர் ஸ்டாலின், "பீஹாரில் பேசியதைத் தமிழ்நாட்டுக்கு வந்து பேச மோடிக்குத் தைரியம்
இருக்கிறதா?" என்று சவால் விடுகிறாரே?
|
|
|
3. கேள்வி: ஹரியானாவில்
நடந்த சென்ற சட்டசபைத் தேர்தலில் 28 லட்சம் போலி வாக்காளர்களின் உதவியுடன் பாஜக வெற்றி பெற்றது என்றெல்லாம்
ராகுல் அதிரடியான குற்றச்சாட்டுகள் சொல்கிறாரே?
|
|
|
4. கேள்வி: விஜய்தான்
கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று த.வெ.க அறிவித்துவிட்டது. அடுத்தது என்ன?
|
|
|
5. கேள்வி: ஒரு
வரிக் கதை ஒன்று சொல்லமுடியுமா?
|
|
|
பகுதி 11 // 06.11.2025 |
|
|
- ஆர். வி. ஆர் – Author:
R. Veera Raghavan, Advocate, Chennai blog
address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username
in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment