|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: "மதுரைக்கு எந்த அரசியல் தேவை?" என்று
முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி அவரே பதிலும் சொல்லி இருக்கிறாரே? |
|
|
2. கேள்வி: "திமுக அரசு பக்தர்களை
மதிக்கிறது" என்று அமைச்சர் சேகர் பாபு பேசி இருக்கிறாரே?
|
|
|
3. கேள்வி: "வேளாண் வணிகத் துறையில் முறைகேடு நடந்தால், சம்பந்தப்
பட்ட அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறையில் பிடித்துக் கொடுத்து விடுவேன்"
என்று தமிழகத்தின் அந்தத் துறைக் கமிஷனர் எச்சரித்திருக்கிறார். இது பத்திரிகைச்
செய்தியாகவும் வருகிறதே? தமிழகத்தின்
அமைச்சர்களுக்குத் தமது துறைகளில் என்ன நடக்கிறது என்பது தெரியும். தங்களைப்
பற்றியும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த அமைச்சர்கள் இது போன்ற
எச்சரிக்கையை ரகசியமாகவாவது தங்கள் துறை அதிகாரிகளிடம் சொல்ல விரும்புவார்களா? நமக்குத் தெரியாது. |
|
|
4. கேள்வி: இந்தியாவும்
அமெரிக்காவும் ஜனநாயக நாடுகள். ரஷ்யா கம்யூனிச நாடு. இருந்தாலும் நமக்கு
அமெரிக்க அதிபர் டிரம்புடன் உறவு நேராக, சுமுகமாக, இல்லை. ஆனால் ரஷ்ய அதிபர் புதினுடனான
உறவில் இரு பக்கத்திலும் அதிக நம்பிக்கை, கூடுதலான
நட்புணர்வு, தெரிகிறதே, ஏன்?
|
|
|
5. கேள்வி: பிரதமர்
நேரு, பிரதமர் மோடி, இருவரையும் ஒப்பிட்டு இன்னும் ஏதாவது சொல்ல முடியுமா?
|
|
|
பகுதி 22 // 06.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment