|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: அரசு கொள்முதலின் பல நிலைகளில் தாமதம்
ஆனதால் விவசாயிகள் வெட்டவெளியில் சேமித்து வைத்த நெல்லும், மூட்டைகளில் வெளியில் இருந்த
நெல்லும், மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்து
வீணாகிப் போனதே?
|
|
|
2. கேள்வி: "நாங்கள் ஈ.வெ.ரா, அம்பேத்கர், காரல் மார்க்ஸ் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்" என்று விடுதலை
சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொல்லி இருக்கிறாரே?
|
|
|
3. கேள்வி: "வைகோ தன் மகனுக்காக உட்கட்சி
ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்" என்று குற்றம் சாட்டுகிற
மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, புதிய
திராவிட இயக்கக் கட்சி ஆரம்பிக்கிறாராம். அவர் கட்சி எப்படி இயங்கும்?
|
|
|
4. கேள்வி: தமிழகத்தில்
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து முதலில் ஜெயித்தது எம்.ஜி. ஆர். லேட்டஸ்டாக
நடிகர் விஜய் வந்திருக்கிறார். இருவருக்கும் என்ன வித்தியாசம்? |
|
|
பகுதி 7 // 25.10.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment